Tamil Nadu Chief Minister M.K. Stalin's letter to Union Minister Piyush Goyal.[File Image]
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம்.
செயற்கை இழைகள் மற்றும் விஸ்கோஸ் இழைகளுக்கு பல்வேறு தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாயச் சான்றிதழ் பெறும் நடைமுறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், செயற்கை இழை, விஸ்கோஸ் இழைகளுக்கு தரக்கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாய சான்று பெறும் முறையில் பாதிப்பு ஏற்படுகிறது. மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு ஆணை, ஜவுளி தொழிலில் தற்போதைய பணிகளில் தடைகளை ஏற்படுத்தும்.
விஸ்கோஸ் பஞ்சு, செயற்கை இழை பஞ்சுக்கு தரக்கட்டுப்பாட்டு ஆணைகள் இருந்து விலக்கு தர வேண்டும். தரக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தும் முன் போதிய அவகாசம் வழங்கி ஜவுளி தொழிலை காக்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…