தமிழகத்தில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாட்டு காரணமாக 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அந்த வகையில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
மேலும், சென்னை மற்றும் புறநகர பகுதியில் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வறண்ட காற்று வீசும்:
அதேநேரத்தில், தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் வறண்ட காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…