மாஜிஸ்திரேட் வராததால் ராஜகோபால் உடல் பிரேத பரிசோதனை நாளை காலை நடைபெறும் என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சாந்தகுமார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹோட்டல் சரவணபவன் உரிமையாளரான ராஜகோபால் கடந்த 9 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதி அவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், உடல்நல குறைவால் சென்னை ஷ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீதிமன்ற உத்தரவுக்கு பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது.
உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் இன்று காலை உயிரிழந்தார். உடனடியாக அவரது உடல் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. இன்று மாலை பிரேத பரிசோதனை நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மாஜிஸ்திரேட் வராததால் நாளை காலை நடைபெறும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…