ராஜகோபால் உடலுக்கு நாளை பிரேத பரிசோதனை நடைபெறும் – காவல்துறை தகவல்!

Published by
Sulai

மாஜிஸ்திரேட் வராததால் ராஜகோபால் உடல் பிரேத பரிசோதனை நாளை காலை நடைபெறும் என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சாந்தகுமார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹோட்டல் சரவணபவன் உரிமையாளரான ராஜகோபால் கடந்த 9 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதி அவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், உடல்நல குறைவால் சென்னை ஷ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  நீதிமன்ற உத்தரவுக்கு பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது.

உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் இன்று காலை உயிரிழந்தார். உடனடியாக அவரது உடல் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. இன்று மாலை பிரேத பரிசோதனை நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மாஜிஸ்திரேட் வராததால் நாளை காலை நடைபெறும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Published by
Sulai

Recent Posts

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

12 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago