முன்னாள் பிரதமர் ரஜீவகாந்தி கொலை வழக்கில் கைது செய்பட்ட முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பட்டது.
ஆனால் 6 மாத காலமாகியும் இந்த தீர்மானத்தில் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆதலால் ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு, ‘ ஆளுநருக்கு உத்தரவிடும் அதிகாரமும், அழுத்தம் கொடுக்கும் அதிகாரமும் உயர்நீதிமன்றத்திற்கு இல்லை.’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…