தமிழத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ள நிலையில் வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
மேலும் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளது.ஆனால் உள்ளாட்சி பதவிகள் எல்லாம் ஏலம் விடப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உலவி வந்தது மட்டுமல்லாமல் இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதலங்களில் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளாட்சி தேர்தல் குறித்தும் பதவிகள் ஏலம் விவகாரம் குறித்தும் கருத்து தெரிவித்தார் அதில் தேர்தலில் பதவி ஏலம் என்பது காலம் காலமாக நடப்பது தான், யாராவது ஊருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து நான் இருக்கிறேன் என தெரிவிப்பார்கள், பதவி ஏலம் குறித்த தகவல் அரசின் கவனத்திற்கு வந்தவுடன் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் அவர் கூறுகையில் குடியுரிமை சட்டம், வெங்காய விலை உயர்வால் அதிமுகவின் வெற்றி பாதிக்காது ஒரு வார்டில் பல பிரச்னை இருக்கும் போது,மாநிலம் முழுவதும் போட்டி போடும் போது பிரச்னை இருப்பது சகஜமே என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…