ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் உள்ள கடலோர ஊர்களில் கடல் நீர் உள்வாங்கியது இதனால் அப்பகுதி மக்கள் கலக்கமடைந்தனர். இது எதனால் எனவும் குழப்பமடைந்தனர்.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் பகுதியில் கடல்நீரானது சுமார் 200 மீட்டர் உள்வாங்கியுள்ளது. இதனால் கரையோரம் நிற்கவைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி தரை தட்டியது. இதனால் பல படகுகள் சேதமடைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…