BusConductors- Ramadoss [File Image]
பேருந்துகளில் டிக்கெட்டுக்கு பதிலாக பயணச்சீட்டு என்று கேளுங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழை வளர்ப்பதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் பல கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார். அதில் ஒரு கோரிக்கையாக, தற்பொழுது பேருந்துகளின் நடத்துனர்களிடம், பேருந்துகளில் டிக்கெட், டிக்கெட் என்று பயணிகளிடம் கேட்பதற்கு பதிலாக பயணச்சீட்டு, பயணச்சீட்டு என்று கேளுங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழை வளர்ப்பதற்கான இந்த சிறிய முயற்சி கூட பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். அன்னைத் தமிழுக்கு உங்களாலும் சேவை செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கடைகளின் பெயர்களும், பெயர் பலகைகளிலும் தமிழ் இருக்க வேண்டும் என பிரச்சாரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…