அதிமுக அரசின் மீது குற்றசாட்டு வைக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?
சேலம் வாழப்படியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி அவர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், தமிழக சட்டமன்ற தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையிலான போராட்டம் என்றும், அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மை திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஸ்டாலினை போல நான் முதலமைச்சர் என்று சொன்னது கிடையாது. மக்கள் தான் முதலமைச்சர். மக்களின் ஆணையை செயல்படுத்துவது தான் முதல்வரின் பணி. ஸ்டாலின் முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார். கனவிலே மிதக்கலாம். ஆனால், நிஜத்தில் மிதக்க முடியாது என்றும், அதிமுக அரசின் மீது குற்றசாட்டு வைக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என சவால் விடுத்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…