[Image Source : The Indian Express/file]
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் (ஓபிஎஸ் அணி) அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஓபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் விலகியவர்கள், அதுவும் ஓபிஎஸ் பக்கம் இருந்த பலர் இபிஎஸ் பக்கம் ஒவ்வொருவராக சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், தற்போது, இபிஎஸ் அணியில் மீண்டும் இணைய போவதாவாக தகவல் வெளியான நிலையில், ஓபிஎஸ் தரப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகன் நீக்கப்பட்டார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…