ஆக்கிரமிப்புகளில் 5 ஆண்டுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் பட்டா வழங்கப்படும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Published by
Venu

தமிழக சட்டப்பேரவை நேற்று நடைபெற்றது.பேரவையில் வருவாய்த்துறை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

அப்பொழுது அவர் பேசுகையில், ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு, அவர்களின் வருமான உச்சவரம்பை அறிந்து, தகுதி அடிப்படையில் பட்டா வழங்கப்படும் .மேலும்  கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டித்தருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று வருவாய்த்துறை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

Published by
Venu

Recent Posts

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

27 minutes ago

முதல்வர் வேட்பாளர் விஜய்.., தவெக செயற்குழு கூட்டத்தின் முக்கியத் தீர்மானங்கள்.!

சென்னை :  2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…

1 hour ago

”திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை” – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

2 hours ago

என்னடா மகனே மூன்று சதத்தை மிஸ் பண்ணிட்ட…கில்லை கிண்டல் செய்த தந்தை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…

2 hours ago

விஜய் சுற்றுப்பயணத்திற்கு முன் இன்னொரு த.வெ.க மாநில மாநாடு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

ரிதன்யா தற்கொலை : ஜாமின் மனு மீதான விசாரணை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பூர் :  மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…

3 hours ago