தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.இந்த ஊரடங்கானது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலை கொரோனாவை விட தற்போது இரண்டாவது அலை கொரோனா காரணமாக நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் நாள் ஒன்றுக்கு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்த வருகிறது.இதன் காரணமாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் இரவு 10 மணி அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்ப்படுப்படுகிறது. மேலும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து, பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.
முழு விவரங்கள்:
தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனா வைரசால் புதிதாக 10,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…