கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் கடைகள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முககவசம் அணிவதன் கட்டாயம் போன்ற வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 3 மாத காலம் கொரோனா பரவும் அபாயம் உள்ள காரணத்தால் இந்நேரத்தில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், கூறிய அவர் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் உடல்நிலை சரியில்லாதவர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கடைகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், கொரோனாவுக்கான அறிகுறியுடையவர்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்வது இலவசம் என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் பரிசோதனை மைதானங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…