RRB எனப்படும் கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை இனி தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
RRB எனப்படும் கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை எழுதுபவர்கள் ஏற்கனவே ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்வு எழுதி வருகிறனர்.ஆனால் அண்மைகாலமாக அந்தந்த மாநில மொழிகளில் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் குவிந்தது.
இந்நிலையில் இன்று ஒரு அறிவிப்பை விடுத்தார் மத்திய நிதித்துறை அமைச்சர் அதில் RRB எனப்படும் கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை இனி தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என்று தெரிவித்தார். இனி வரவிருக்கும் RRB தேர்வுகளில் எல்லாம் இந்த புதிய முறையானது அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
அதன்படி தமிழ், அஸ்ஸாமீஸ், வங்கமொழி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி ,மராத் ,ஒடியா , பஞ்சாபி , தெலுங்கு,உருது ஆகிய மொழிகளில் இனி தேர்வானது நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
–
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…