இனி தமிழிலும் RRB தேர்வுகளை எழுதலாம்!-மத்திய அரசு அறிவிப்பு

Published by
kavitha

RRB எனப்படும் கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை இனி தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என்று  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

RRB எனப்படும் கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை எழுதுபவர்கள் ஏற்கனவே ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்வு எழுதி வருகிறனர்.ஆனால் அண்மைகாலமாக அந்தந்த மாநில மொழிகளில் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் குவிந்தது.

இந்நிலையில் இன்று ஒரு அறிவிப்பை விடுத்தார் மத்திய நிதித்துறை அமைச்சர் அதில் RRB எனப்படும் கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை இனி தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என்று  தெரிவித்தார். இனி வரவிருக்கும் RRB தேர்வுகளில் எல்லாம் இந்த புதிய முறையானது  அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அதன்படி  தமிழ், அஸ்ஸாமீஸ், வங்கமொழி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி ,மராத் ,ஒடியா , பஞ்சாபி , தெலுங்கு,உருது ஆகிய மொழிகளில் இனி தேர்வானது நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

2 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

2 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

3 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

4 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

6 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

7 hours ago