தமிழகத்தில் இன்று மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1,267 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.ஆனாலும் அத்தியாவசிய பொருள்கள் வாங்க பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணியவேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.இந்த வழிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிப்பது இல்லை என பலர் புகார்கள் எழுந்தநிலையில் சில மாவட்டங்களில் அதிரடி அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூரில் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே சென்றால் ரூ.200 அபராதம் என ஆட்சியர் மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.இதற்கு முன் சென்னையில் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியேநடந்து வந்தால் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…