கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ் இவர் அறுவடையில் கிடைத்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது வீட்டில் சேமித்து வைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் அந்த ஐம்பதாயிரத்தை ஒரு பையில் சேமித்து வைத்து உள்ளார். அந்த பணத்தை எலி ஒன்று கடித்து குதறி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கராஜ் சேதமடைந்த பணத்தை மாற்றுவதற்கு அருகிலிருந்த வங்கிக்கு எடுத்துச் சென்று உள்ளார்.
சேதமடைந்த பணத்தை பார்த்த வங்கி ஊழியர்கள் ரூபாய் நோட்டுக்கள் மிகவும் மோசமாக உள்ளது. அதை மாற்ற முடியாது எனக் கூறியுள்ளனர். இதனால் விவசாயி ரங்கராஜ் இந்த பணத்தை என்ன செய்வது என தெரியாமல் ஆழ்ந்த சோகத்தில் உள்ளார்.
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…