தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சம்பள உயர்வு அறிவித்துள்ளது. மாத சம்பளமாக இரண்டாயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டதாக மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநில வருவாயானது மிகவும் அதிகமாக வரக்கூடியது டாஸ்மார்க் கடைகளில் இருந்து தான் . மாநில வருவாயில் சுமார் 50 சதவிகிதம் குடிமக்களிடம் இருந்து வருகிறது. வருவாயை அதிகமாக தரக்கூடிய பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு தற்போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளில் பணிபுரிந்து வரும் ஐம்பதாயிரம் ஊழியர்கள் வரை பயனடைவார்கள்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…