வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. கட்சியின் இளைஞர் அணி செயலாளராக மு க ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்டார்.அதற்கு முன்னர் அந்த பதவியிலிருந்த வெள்ளக்கோயில் சாமிநாதன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு புதிய பதவியை அக்கட்சி வழங்கியுள்ளது.இது தொடர்பாக அகட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக வெள்ளக்கோயில் சாமிநாதன் நியமிக்கப்படுகிறார் என்று அறிவித்துள்ளார்.
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…