ராமநாதபுரத்தில் தலையில் சில காயங்களுடன் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசு.
ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் இறந்த நிலையில் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. 6 அடி நீளமும் 300 கிலோ எடையும் கொண்ட இந்த கடல் பசு தலையில் சிறிய காயத்துடன் கிடந்துள்ளது.
தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த வனத்துறையினர் கடல் பசுவிற்கு உடல் பிரேதப் பரிசோதனைகள் எதுவும் செய்யாமல் புதைத்து விட்டதாகவும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மன்னார் வளைகுடா பகுதிகளில் அழிந்து வரக் கூடிய கடல் பசுக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…