Supreme court of india [Image source : PTI]
கடந்த ஏப்ரல் மாதம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளவரசன் என்பவர் திருப்பூரில் வைத்து ஒரு பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், இந்து திருமண சட்டப்படி வழக்கறிஞர்கள் முன் நடைபெற்ற திருமணம் செல்லாது என உத்தரவிட்டனர். இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து இளவரசன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர் அலுவலகத்தில் நடந்தாலும் சுயமரியாதை திருமணம் செல்லும். சுயமரியாதை திருமணங்களைப் பலர் அறிய நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்து திருமண சட்டத்தின் 7ஏ பிரிவை மேற்கோள்காட்டி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், வழக்கறிஞர் அலுவலகத்தில் நடந்த திருமணம் செல்லாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…