கொரோனாவை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து…! சித்த மருத்துவரின் ஆலோசனை…!

Published by
Edison

கொரோனாவை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து ஒன்றை மூத்த சித்த மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையில் மிகக் குறைவான பாதிப்பே இருந்தது.ஆனால்,தற்போது கொரோனா வைரஸின் 2வது அலையில் பாதிப்பானது மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.ஒவ்வொரு நாளும் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும்,கடந்த 24 மணி நேரத்தில் 1,757 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில்,கொரோனா குறித்து மூத்த சித்த மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன் கூறுகையில்,”கொரோனாவானது முதல் அலை,2வது அலை மற்றும் 3வது அலை என மீண்டும் மீண்டும் எத்தனை முறை வந்தாலும் சிறிது கூட கவலைப்பட வேண்டாம்.ஏனெனில்,சித்த மருத்துவத்தில் உள்ள கபசுரக்குடிநீரை விட உலகத்தில் வேறு எந்த சிறந்த மருந்தும் இல்லை.

மேலும்,கொரோனா தடுப்பு மருந்து ரெம்டிசிவரை விட சித்த மருந்து சக்தி வாய்ந்தது என்பதனாலேயே மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் குறைவாக உள்ளது.எனவே,மக்கள் அனைவரும் பயப்படாமல் இருங்கள்.தினமும் இரண்டு வேளை கபசுரக்குடிநீர் அல்லது நிலவேம்பு கசாயத்தை குடியுங்கள்.அதோடு சேர்த்து அமுக்காரா சூரணம்,நெல்லிக்காய் லேகியம் அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த நோயும் வராது”,என்று ஆலோசனை கூறியுள்ளார்.

குறிப்பு:குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் அனுபவம் உள்ள சித்த மருத்துவர்களின் ஆலோசனைப் பெற்ற பிறகே இந்த மருந்தினை சாப்பிட வேண்டும்.

 

Published by
Edison

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

14 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

15 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

15 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

16 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

17 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

19 hours ago