செந்தில் பாலாஜி விசாரணை தொடக்கம்; அமலாக்கத்துறைக்கு காவல்துறை அதிகாரம் இல்லை… வாதங்கள் முன்வைப்பு.!

Published by
Muthu Kumar

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடக்கம்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில், மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று மீண்டும் 3-வது நீதிபதி அமர்வு கீழ் விசாரணை தொடங்கியுள்ளது.

செந்தில் பாலாஜி தரப்பிலும், அமலாக்கத்துறை சார்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகின்றனர். செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தரப்பில், அமலாக்கத்துறையினருக்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும், சம்மன் அனுப்புவதற்கும் சோதனை மற்றும் பறிமுதல் செய்வதற்கும் மட்டுமே அவர்களுக்கு உரிமை உள்ளதாக வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சோதனையின் போது விசாரிக்கலாம், வாக்குமூலம் பெறலாம் எனவும் உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Published by
Muthu Kumar

Recent Posts

யாத்திரை சென்ற போது சோகம்.., கேதர்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து – 7 பேர் மரணம்.!

உத்தரகாண்ட் : விமான விபத்து நடந்த 3 நாட்களுக்குள் தற்போது கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளனாது பெரும்…

22 minutes ago

WTC Final : முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா! பரிசுத்தொகை எம்புட்டு தெரியுமா?

லண்டன் :  தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, 2025 ஆம் ஆண்டு  ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship…

17 hours ago

“வேண்டான்னு சொன்னா கேளு”…வாள் கொடுத்த தொண்டர்..கடுப்பான கமல்ஹாசன்!

சென்னை : ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக (ராஜ்யசபா எம்.பி) தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் மக்கள் நீதி மய்யம்…

18 hours ago

WTC Final : ஆஸ்திரேலியாவை அலறவிட்ட தென்னாப்பிரிக்கா! கோப்பையை வென்று அசத்தல்!

லண்டன் : டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட்…

18 hours ago

“சாரி தெரியாம நடந்திருச்சு”…இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் ராணுவம்! காரணம் என்ன?

இஸ்ரேல் : நேற்று (13.06.2025) அதிகாலை “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை…

19 hours ago

இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து ஊத்தும்! ரெட் முதல் ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில்…

20 hours ago