Photo Credit: B. Jothi Ramalingam
தமிழக டிஜிபியாக பொறுப்பு வகிக்கும் சைலேந்திரபாபு நாளையுடன் பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் தற்பொழுது சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1990-பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான திரு. ஜிவால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காவல் பிரிவுகளில் வெவ்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.அவர் வகித்து வந்த சென்னை காவல் ஆணையர் பொறுப்பு காலியானதை அடுத்து அந்த பதவிக்கு 109 வது ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் தலைமை செயலாளராக பொறுப்பில் இருக்கும் இறையன்புவின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் நகராட்சி துறை கூடுதல் செயலாளராக பொறுப்பில் இருந்த சிவதாஸ் மீனா தமிழகத்தின் 49வது புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…
மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…
சென்னை : கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…
சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…
சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…