கோவையில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் சொல்லக்கூடிய அளவிற்கு மழை பெய்யவில்லை என்றே கூறலாம், மேலும் கோவையில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் நேற்று வரை, சுமார், 113 மி.மீ., மழை பதிவு ஆகியுள்ளது, மேலும் இது, இந்த காலகட்டத்தில் பெய்திருக்க வேண்டிய மழையை காட்டிலும், 10 சதவீதம் குறைவான மழையாகும்.
இந்த நிலையில் சில நாட்களாகவே, கோவையின் புறநகர்பகுதிகளில், காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது,இதனால் வரும் நாட்களிலும் இதே காற்றின் வேகம் தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.
இந்நிலையில் கோவையில், இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், நாளை கோவையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…