[file image]
பாலியல் வழக்குகளில் உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை அருகில் உள்ள பெண் மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெற வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பாலியல் வழக்குகளில் இது போன்ற முறையை பின்பற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி மதுரைக் கிளை நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாலியல் வழக்குகளில் இது போன்ற முறையை பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை முறையாக பின்பற்ற அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தேவையான வழிகாட்டுதல்களை டிஜிபி தரப்பில் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டோரின் வாக்குமூலங்களை சீலிடப்பட்ட முறையில் பாதுகாக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…