[file image]
பாலியல் வழக்குகளில் உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை அருகில் உள்ள பெண் மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெற வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பாலியல் வழக்குகளில் இது போன்ற முறையை பின்பற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி மதுரைக் கிளை நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாலியல் வழக்குகளில் இது போன்ற முறையை பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை முறையாக பின்பற்ற அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தேவையான வழிகாட்டுதல்களை டிஜிபி தரப்பில் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டோரின் வாக்குமூலங்களை சீலிடப்பட்ட முறையில் பாதுகாக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…