சிறப்பு ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்ற செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே கூறியுள்ளதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக நாளை (திங்கட்கிழமை) மற்றும் அக்14ந்தேதி முதல் சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
* சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் To கோவை (வண்டி எண்: 02679) இடையே இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் நாளை மற்றும் அக்.,14ந்தேதி மதியம் 2.30 மணிக்கு பதில் மாலை 4 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் கோவை to சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (02676) இடையே இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் நாளையும் அக்,.14ந்தேதி மதியம் 3.15 மணிக்கு பதில் மதியம் 3.35 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…