ஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
வெளிமாநில தொழிலாளர்களை அவரவர்கள் சொந்த ஊர் செல்ல இந்தியா முழுவதும் சிறப்பு ரயில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இந்த ரயில் சேவை தமிழகத்தில் செயல்படாமல் இருந்துவந்தது.
இந்நிலைல்யில் வரும் ஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இருந்து செயல்பட உள்ளது.
கோவை, மயிலாடுதுறை, மதுரை, விழுப்புரம், திருச்சி, காட்பாடி ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில் சேவை இயங்க உள்ளது.
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…