Chennai Suash WC Udhay [Image-Twitter/@Udhay]
சென்னையில் ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் என அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.
ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 போட்டிகளை சென்னை நடத்துகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்வதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார். மதிப்புமிக்க இந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 போட்டிகள் ஜூன் மாதம் 13 முதல் 17 வரை சென்னையில் நடைபெறுகிறது.
இதுபோன்ற உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை தமிழகத்தில் நடத்தும் இலக்காக மாற்றுவதற்கான எங்கள் முயற்சிகளில் இது மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல், இதற்காக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அமைச்சர் உதயநிதி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.<
/p>
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…