[Representative Image]
சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் புறநகர் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைக்கப்பட உள்ளது. சென்னை மாநகரப் பகுதிகளில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதற்கான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களைப்போல, சென்னை புறநகர் பறக்கும் ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது.
இதன் விரிவாக்கம் பணி கடந்த 2008 ஆம் ஆண்டு ரூ.495 கோடி செலவில் தொடங்கப்பட்டது, தற்போது இதன் பணிகள் முடிவடைந்துள்ளன. இதில், மந்தைவெளி, கோட்டூர்புரம், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி உள்பட 9 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…