சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு, சசிகலாவின் ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்து திருப்பிய சசிகலாவின் வருகை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது அரசியலுக்கு வரவில்லை என சசிகலா கூறியிருப்பது, அவரது ஆதரவாளர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு, அவரது ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சசிகலாவின் இந்த முடிவால், தாங்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், எனவே சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சற்று நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
அமெரிக்கா : கூகிள் தேடலில் ஒரு சிறந்த அம்சத்தை கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயனர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும்,…
காஷ்மீர் : உலகின் மிக உயரமான பாலத்தைக் கொண்ட சேனாப்பாலம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் இணைக்கும் ரயில் பாதையை…
சென்னை : தமிழ்நாட்டிற்கு மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம்…
ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி நடைபெற்று…
டெல்லி : இந்தாண்டில் 3-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி (RBI) குறைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின்…
தர்மபுரி : பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சென்ற கார் விபத்தில் சிக்கியதாகவும், இதில் அவரது தந்தை…