[file image]
செந்தில் பாலாஜிக்கு விரைவில் இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக்குழு பரிந்துரை.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியை தொடர்ந்து, காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தான்படி, காவேரி மருத்துவமனையில் ஓரிரு நாட்களில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு விரைவில் இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு முன் செய்ய வேண்டிய மேற்கொள்ளப்படுகின்றன. மயக்க மருந்து பரிசோதனை செய்யப்பட்டு விரைவில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும். இதய அறுவை சிகிச்சைக்கான மூத்த மருத்துவர் ஏஆர் ரகுமாம் குழு பரிந்துரைத்துள்ளது.
அறுவை சிகிச்சைக்கு ஏற்றவாறு உடல்நிலை உள்ளதா என பரிசோதித்து வருகிறோம். பரிசோதனைகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை திட்டமிடப்படும். தற்போது ஐசியூவில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் கூறியுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…