பிரபல தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான விவேக் நாளை(அக்.15) Apj. அப்துல் கலாம் அவர்களின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடு/வழங்கும் விழாவை நடத்தவுள்ளார். நடிகர் விவேக் முதல் முறையாக சென்னை பெருநகராட்சியுடன் இணைைந்து இந்த விழாவை நடத்தவுள்ளார்.
இந்நிலையில், விவேக் தனது டிவிட்டரில் “அக் 15 நாளை அப்துல் கலாம் ஐயாவின் பிறந்த நாள் ! மரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் ! முதல் முறையாக சென்னை பெரிய நகராட்சி கைகோர்க்கிறதுஸ! மரக்கன்றுகள் கொடுத்து உதவுகின்ற சென்னை மாநகராட்சிக்கு நன்றி.” என ட்விட் செய்துள்ளார். அத்துடன் இவர் தனது மரம் நடும் விழாவின் போஸ்டரை பகிர்ந்துக்கொண்டார்.
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…
அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ், ஈரானின் மூன்று…