தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.. விவாதிக்கப்பட உள்ள விவரங்கள் என்ன?

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, பொன்முடி வீட்டில் சோதனை, அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பாடு என பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள விவரங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற காங்கிரஸ் ஏற்கனவே கோரிக்கை வைத்து.

இதுதொடர்பாக விவாதம் நடைபெற்று ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளது. அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட செயல்பாடு உள்ளிட்ட திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான நிபந்தனைகளை தளர்த்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க, தொழில் நிறுவன விரிவாக்கம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

49 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

1 hour ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

4 hours ago