[Image Source: Twitter/@mkstalin]
சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, பொன்முடி வீட்டில் சோதனை, அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பாடு என பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள விவரங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற காங்கிரஸ் ஏற்கனவே கோரிக்கை வைத்து.
இதுதொடர்பாக விவாதம் நடைபெற்று ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளது. அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட செயல்பாடு உள்ளிட்ட திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான நிபந்தனைகளை தளர்த்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க, தொழில் நிறுவன விரிவாக்கம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…