Tamilnadu CM MK Stalin [File Image ]
நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில், முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு, இந்திய தேசிய கொடியை ஏற்றினார்.
அதே போல மாநில தலைநகரங்களும் அந்தந்த மாநில முதல்வர்கள் தேசிய கொடி ஏற்றிவைக்க உள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசிய கோடி ஏற்றி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக முதல்வராக பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 3வது முறையாக தேசிய கொடி ஏற்றவுள்ளார். அதன் பிறகு தகைசால் தமிழர் விருது உட்பட பல்வேறு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…