புலம்பெயர் தொழிலாளர்கள் கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு முடிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாட்டில் வெளிமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு முடிவு.

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான கணக்கெடுப்பை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பானது இடம்பெயர்வு நடைமுறையைப் புரிந்து கொள்ளவும், புலம்பெயர்ந்தோரின் வேலை மற்றும் வாழ்க்கை தரத்தினை ஆய்வு செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டுமான தொழிலாளர்கள் குறித்து 38 மாவட்டங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 7 மாதங்களுக்குள் தரவுகளை சேகரித்து கொள்கை பரிந்துரைகள் தமிழக அரசுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….நாளை இந்த மாவட்டங்களில் மழைக்கு வைப்பு!

சென்னை : வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக…

9 hours ago

துரோக கூட்டணியை வீழ்த்துவோம்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல…

10 hours ago

‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பஹத் பாசில் தமிழில் இந்த முறை வடிவேலுடன்…

10 hours ago

“பரிபூரண உடல்நலம் பெற்றிட…”முதல்வர் ஸ்டாலின் நலம் பெற விஜய் வாழ்த்து!

சென்னை :  முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…

11 hours ago

என்னைக்கும் விடாமுயற்சி..கால் உடைந்தும் களத்தில் இறங்கிய ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில்…

12 hours ago

இந்தியா-பிரிட்டன் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து…பிரதமர் மோடி பெருமிதம்!!

லண்டன் : இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…

12 hours ago