தமிழகத்தில் கூடுதலாக 10 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே துறைக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இதனால் பலரும் தங்களின் பொருளாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் மாணவர்கள், தொழிலார்கள் என பலரும் தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளதாக ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசு கூடுதலாக 10 ரயில்களை இயக்குமாறு ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்துள்ளது.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…