தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் ரகுபதி

Published by
பாலா கலியமூர்த்தி

ஜல்லிக்கட்டு வழக்கில் கிடைத்த தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் ரகுபதி பேட்டி.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் எனவும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 19, 21-ஐ தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம் மீறவில்லை.

மேலும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 51ஏ பிரிவுக்கு எதிரானது இல்லை என கூறி ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பை முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்று வருகின்றனர்.

அந்தவகையில், உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு பின்னர் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி, இந்த தீர்ப்பானது தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. ஜல்லிக்கட்டு வழக்கில் வரலாற்று தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு வழக்கில் கிடைத்த தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த வெற்றி தமிழ்நாடு அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளனர். தமிழக அரசு சிறந்த வழக்கறிஞர்களை வைத்து சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றுள்ளது. ஒருமித்த தீர்ப்பு ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

28 minutes ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

1 hour ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

1 hour ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

2 hours ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

3 hours ago