Tamilnadu government[File iamge]
தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல் இருவரும் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டனர்.
இதில் தமிழக அரசின் தொழில்துறை செயலாளராக உள்ள கிருஷ்ணன் ஐஏஎஸ், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பம் – மின்னணுவியல் அமைச்சக செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். ஜனவரியில் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் நடத்தும் பொறுப்பில் இருந்த கிருஷ்ணன் திடீர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுபோன்று, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல் மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் பணியாளர் நலத்துறையின் குழு புதிய அதிகாரிகளை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…