தமிழகத்தின் உரிமை தொடர்ந்து பறிபோகியுள்ளது – அண்ணாமலை

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழக அரசியலில் நேர்மையான, நியாயமான ஆட்சி வர வேண்டும் என பாஜகவினர் சபதம் என அண்ணாமலை பேட்டி.

முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும்,  அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், சென்னையில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, இந்தியாவில் காமராஜரைப் போன்று ஒரு முதலமைச்சர் இல்லை. தமிழகத்தில் விவசாய மாநிலமாக மாற்றியதில் காமராஜரின் பெரும் பங்கு உள்ளது. 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் தொழில், அரசியல் உள்ளிட்ட 360 டிகிரி முதலமைச்சர் என்றார்.

இதுபோன்று காமராஜர் வரலாறு குறித்து பேசிய அண்ணாமலை, இந்த நன்நாளில் தமிழக அரசியலில் நேர்மையான, நியாயமான ஆட்சி வர வேண்டும் என பாஜகவினர் சபதம் எடுத்துள்ளோம் என தெரிவித்தார். மேலும் கூறுகையில், தமிழகத்தின் உரிமை தொடர்ந்து பறிபோகியுள்ளது. திமுக எம்பிக்கள் கூட்டத்தில் கர்நாடகாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிருக்க வேண்டும். மத்திய அரசை குறை சொல்வது மட்டுமே தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது என விமர்சித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

10 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

11 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

12 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

12 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

13 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

14 hours ago