தமிழகத்தில் செயல்பட்டு வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் ஊதிய உயர்வையும் கேட்டு அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் முதற்கட்டமாக தமிழக கலை கல்லூரிகளில் காலியாக உள்ள 647 காலி பணியிடங்களை நிரப்ப அரசு சிறப்பு தேர்வு ஒன்றை நடத்தி அதன் மூலம் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணி நியமனம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறதாம்.
விரைவில், கௌரவ விரிவுரையாளர்கள் சிறப்பு தேர்வு மூலம் உதவி பேராசிரியராக நியமிக்கும்படியான பணி நியமனம் செய்யும் ஆணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…