தமிழகத்தில் செயல்பட்டு வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் ஊதிய உயர்வையும் கேட்டு அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் முதற்கட்டமாக தமிழக கலை கல்லூரிகளில் காலியாக உள்ள 647 காலி பணியிடங்களை நிரப்ப அரசு சிறப்பு தேர்வு ஒன்றை நடத்தி அதன் மூலம் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணி நியமனம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறதாம்.
விரைவில், கௌரவ விரிவுரையாளர்கள் சிறப்பு தேர்வு மூலம் உதவி பேராசிரியராக நியமிக்கும்படியான பணி நியமனம் செய்யும் ஆணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…