இந்தாண்டு அரசு டாஸ்மாக் வருவாய் வெகுவாக குறைந்தது… மது பாட்டிலில் பல்வேறு மாற்றங்கள் செய்ய அரசு முடிவு…

Published by
Kaliraj

தமிழக சட்டப் பேரவையில் நேற்று எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மது வருவாய் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி,

  • கடந்த 2018-19ம் ஆண்டில் அதிகபட்சமாக தமிழக அரசுக்கு அரசு மதுபானக் கடைகள் மூலம் மது வருவாய் ₹31,157.83 கோடி வரை கிடைத்துள்ளது.
  • இந்த ஆண்டு 2019-20ம் ஆண்டுக்கான மது வருவாய் கடந்த பிப்ரவரி மாதம் 29ம் தேதி வரை ₹28,839.08 கோடி வரை  கிடைத்துள்ளது.
  • இது, கடந்த ஆண்டைவிட ₹2,318.75 கோடி வருவாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதி:

  • தமிழகத்தில் இருந்து 2018-19ம் ஆண்டில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பீர் ஏற்றுமதி மூலம் தமிழக அரசுக்கு ₹577.91 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
  • 2019-20ம் ஆண்டு, பிப்ரவரி 29ம் தேதிவரை பீர் ஏற்றுமதி மூலம் ₹339.88 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    புதிய மாற்றம்: 

மேலும், மது வாங்கி குடிப்போர் மற்றும் மதுபாட்டில்களை பார்க்கும் மக்கள் மத்தியில் அதன் மூலம் ஏற்படும் தீமைகளை குறிக்கும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அந்த மதுபாட்டில்களிலேயே  இடம்பெற்றிருக்கும். தற்போது வரை ‘மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. தற்போது,அந்த வாசகம் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக,

  • ‘மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு,
  • பாதுகாப்பாக இருப்பீர்
  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் பொதுமக்கள் விபத்துகளில் சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
  • அதை தடுக்கும் வகையில், இந்த வாசகத்தை தமிழக அரசு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

Recent Posts

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து! 

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

27 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

1 hour ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

8 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

10 hours ago