தமிழகத்தில் டீ கடைகள்,காய்கறிக்கடைகள்,உணவகங்கள் செய்லபட அனுமதி.
மத்திய அரசு நேற்று வெளியிட்ட விதிமுறைகளின் படி, சில தளர்வுகளுடன் தமிழக அரசு, தமிழகத்தில் ஜூன் 30 வரையில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்க அனுமதி அளித்துள்ளது. மேலும் ஜூன் 8 முதல் டீ கடைகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்னர் உணவு மற்றும் டீ கடைகளில் பார்சலுக்கு மற்றுமே அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காய்கறிக்கடைகள் காலை 6 முதல் 8 மணி வரை இயங்க அனுமதி. மேலும் முக்கியமாக வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிப்பு.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…