தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தேமுதிக கொடியேற்றினார்.
தேமுதிகவின் 16-வது ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், தலைவர் விஜயகாந்த் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் 16-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தேமுதிக கொடியேற்றியுள்ளார். இதனிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்த ஆண்டு தேமுதிக 16-ஆம் ஆண்டு துவக்க விழா மக்களுக்கு பயன்படும் வகையில் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.
மேலும் 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக ஒரு அபரிதமான வெற்றி பெற்று மக்கள் சேவை ஆற்ற நாம் தயாராக வேண்டும். நல்லவர்கள் இலட்சியம், வெல்வது நிச்சயம் என்ற உறுதியோடும், இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்கே என்ற தாரகமந்திரத்தின் படி தேமுதிக துவக்க நாளை வெகுசிறப்பாக கொண்டாட வேண்டுமென அன்போடு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தேமுதிக கட்சி கடந்த செப்டம்பர் 14, 2005 ல் மதுரையில் துவக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…