நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள வலப்பூர்நாடு ஊராட்சியில் உள்ள ஓயாங்குழி கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் ஆண் கரடி ஓன்று கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டிய நிலையில் இறந்தது தொங்கியது.
தகவல் அறிந்து அங்கு வந்த கொல்லிமலை வனத்துறையினர் கரடியை கயிற்றில் இருந்து கீழே இறக்கினர்.பின் கரடியை யார்? கொன்றது என்ற விசாரணையை ஓயாங்குழி கிராம மக்களிடம் நடத்தினர்.
அதில் இறந்த கரடி அடிக்கடி அங்கு உள்ள ஒரு பலமரத்தில் உள்ள பலாபழங்களை தின்று சேதப்படுத்தி வந்ததாகவும் ,இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி ஒருவர் மரத்தில் சுருக்கு கயிறை மரத்தில் கட்டி வைத்து கரடியை கொன்றது தெரியவந்தது.கரடியை கொன்ற விவசாயியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…
குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…