accident [Image source: file image ]
வந்தவாசியில் கார் ஒன்று நிலைத்தடுமாறி எதிரே அடுத்து அடுத்து வந்த 2 சரக்கு வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தாழம்பள்ளம் கிராம கூட்டு சாலையில், அதிவேகமாக சென்ற கார் ஒன்று நிலைத்தடுமாறி எதிரே அடுத்து அடுத்து வந்த 2 சரக்கு வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் வந்த 6 பேரும் காரில் பயணம் செய்த 4 பேர் என மொத்தமாக 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் சிகிச்சையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை : வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக…
சென்னை : மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல…
சென்னை : எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பஹத் பாசில் தமிழில் இந்த முறை வடிவேலுடன்…
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில்…
லண்டன் : இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…