தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான உரிமத்தை ரத்துச்செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
நெடுவாசல் , காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தினர் தொடர்ந்த வழக்கில்ஜெம் லேப் , பாரத் பெட்ரோலியம் ரிசோர்ஸ் நிறுவனகளுக்கு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த அனுமதி பெட்ரோலியம் மற்றும் இயற்கை ஏரிவாயு சட்டத்திற்கு எதிரானது.மேலும் ஒற்றை உரிமம் மூலம் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி தந்ததும் சட்டத்திற்கு எதிரானது என்பதால் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறினார்.
இந்த வழக்கை நீதிபதிகள் 8 வாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…