சமுதாய தடுப்பூசியான முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த நிலையில், இதனை தடுக்க தடுப்பு மருந்துகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இங்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு தொற்று ஏற்படுவதால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், தடுப்பூசி போட்டு 14 நாட்களுக்கு பின் தான் உடலில் முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். பலர் தடுப்பூசி போட்ட பின்பு முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர். எனவே சமுதாய தடுப்பூசியான முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…