முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்டத்தில் ரூ.355.26 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளையும், புதிய திட்டப் பணிகளையும் காணொலி வாயிலாக தொடக்கி வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்டத்தில் ரூ.355.26 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளையும், புதிய திட்டப் பணிகளையும் காணொலி வாயிலாக தொடக்கி வைத்தார். அதன்படி, ரூ.104.81 கோடி மதிப்பிலான 66 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும், ரூ.45.15 கோடியிலான 365 புதிய திட்டப்பணிகளுக்கும் காணொளியில் அடிக்கல் நாட்டினார். 40,093 பயனாளிகளுக்கு ரூ.209.76 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை காணொளி வாயிலாக வழங்கினார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், திராவிட இயக்கத்தின் தாய் வீடு ஈரோடு, கொரோனா தொற்று குறைந்த பின் ஈரோட்டிற்கு செல்வேன். விழாக்களை விட மக்களின் உயிர் தான் முக்கியம். இதே போன்று அனைத்து மாவட்டங்களிலும், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…