அடுத்த ஆட்சி திமுகவுடையதுதான் என்று திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் – ஒன்றிய, நகர,பகுதி,பேரூர்க் கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நம்மை தாண்டி நம்மிடம் இரண்டு பலம் இருக்கிறது. ஒன்று அண்ணா, மற்றொன்று கலைஞர் .அவர்கள்தான் நம்மை உணர்வால், ரத்தத்தால் இயக்கி வருகின்றனர். அடுத்த ஆட்சி திமுகவுடையதுதான்.இந்த தேர்தலில் நாம் அடையவிருக்கிற வெற்றி என்பது நாம் முன்னர் ஐந்து முறை பெற்றுள்ள வெற்றிக்கு சமம்.மத்தியில் பாஜக ஆட்சியின் அதிகார பலம்,மாநிலத்தில் அதிமுக ஆட்சி அதன் பண பலம், இவற்றை எதிர்கொண்டு வெற்றி பெற்றாக வேண்டியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…