அடுத்த ஆட்சி திமுகவுடையதுதான் என்று திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் – ஒன்றிய, நகர,பகுதி,பேரூர்க் கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நம்மை தாண்டி நம்மிடம் இரண்டு பலம் இருக்கிறது. ஒன்று அண்ணா, மற்றொன்று கலைஞர் .அவர்கள்தான் நம்மை உணர்வால், ரத்தத்தால் இயக்கி வருகின்றனர். அடுத்த ஆட்சி திமுகவுடையதுதான்.இந்த தேர்தலில் நாம் அடையவிருக்கிற வெற்றி என்பது நாம் முன்னர் ஐந்து முறை பெற்றுள்ள வெற்றிக்கு சமம்.மத்தியில் பாஜக ஆட்சியின் அதிகார பலம்,மாநிலத்தில் அதிமுக ஆட்சி அதன் பண பலம், இவற்றை எதிர்கொண்டு வெற்றி பெற்றாக வேண்டியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…