கோவை மற்றும் நீலகிரியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்கள் வெளியில் வர இயலாமல் தவிக்கின்றனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், கோவை, நீலகிரியில் வரலாறு காணாத அளவு மழை பெய்துள்ளது. தமிழக அரசு பொற்கால அடிப்படையில், மலை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்றும், முக்கியமாக நீலகிரி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…