பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி மூன்று மணி நேரம் மட்டுமே சென்னையில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 14-ம் தேதி டெல்லியில் இருந்து காலை 7.50-க்கு புறப்படும் பிரதமர் 10:35 மணி அளவில் சென்னை விமான நிலையம் வருகிறார். காலை 11.15 மணி அளவில் நேரு மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பல திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர். 3 மணிநேரம் சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு மதியம் 01:35 மணிக்கு பிரதமர் கொச்சி புறப்படுகிறார்.
சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். பிரதமர் மோடி மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
அண்மையில் இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், மீண்டும் அவர் வருகின்ற பிப்ரவரி 14-ம் தேதி தமிழகம் வரவுள்ளார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…